தேனி, பிப்.12- போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் இராமநாதபுரம் மாவட்டம் பர மக்குடியில் தொடங்கியது. மூத்த தோழர் தி.ப.மோதிலால், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மாரிக்குமார், மாவட்டச் செயலா ளர் இ்.க.தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் சுரேந்தர் பாரதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கார்த்திக், பூமி, வெற்றி, ஹரிஹரன்,முத்துகுமார், வழக்கறிஞர் பசுமலை, சிஐடியு மாவட்டத் துணைச்செயலாளர் டி.இராஜா உள் ளிட்டோர் பங்கேற்றனர். தேனி காமராஜர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்டத் தலைவர் கே.கரண்குமார் தலைமை வகித்தார். தேனி நகர் காவல் ஆய்வாளர் வி.வெங்கடாசலபதி முதல் கையெழுத் திட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து வழக்க றிஞர்கள் சங்க மாவட்டத்தலைவர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சி.முருகன், கே.ஆர்.லெனின், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் டி.கே.சீனிவாசன், இ. தர்மர், கோபால், ஆகியோர் கையெழுத் திட்டனர். வாலிபர் சங்க மாவட்டச்செய லாளர் சி. முனீஸ்வரன் நிறைவு செய்து பேசினார். நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் கே.ராஜா, தேனி தாலுகாச் செயலாளர் டி. நாகராஜ், தலைவர் எம்.முத்துக்குமார், நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன், சண்முக சுந்தரம், பாண்டி, பெருமாள்சாமி, கூத்தப் பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.