தூத்துக்குடி,மே 29 கயத்தார் ஒன்றியம் கோவிந்தம்பட்டி பகுதியில் ஞாயி றன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதிய கிளை அமைக்கப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் தினேஷ் குமார் பேசினார். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். கிளை தலைவராக அசோக்ராஜ்,கிளைச் செயலாள ராக சுடலைமணி, துணைத் தலைவர்களாக முனியசாமி, மகாராஜா மற்றும் துணைச் செயலாளர்களாக ராமர் மற்றும் ஆனந்தபாபு உள்ளிட்ட 13 பேர் கொண்ட புதிய நிர்வாகி கள் தேர்நதெடுக்கப்பட்டனர்.