திருவாரூர், ஜூலை 7- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங் கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்க ளுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளி கல்வித்துறை ஆணை யர் நந்தகுமார், பள்ளி கல்வித்துறை மாநில திட்ட இயக்கு நர் இரா.சுதன், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம் பாட்டு கழக தலைவர் உ.மதிவாணன் , திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன்;, திருத்து றைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, திருவை யாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன்;, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர் செல்வம்;, மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.