districts

img

தியாகராஜா சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருவாரூர் தியாகராஜா சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத்தினை ஏப்ரல் 1 அன்று மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வடம்பிடித்து துவக்கி வைத்தார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.