districts

img

தீக்கதிர் சந்தா வழங்கும் பேரவை

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் சார்பாக தீக்கதிர் சந்தா வழங்கும் பேரவை கொரடாச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். பேரவையை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேசினார். கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம். 25 தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கப்பட்டது.