districts

img

ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம்

திருவாரூர், பிப்.3-  திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் வட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 11-ஆம் ஆண்டு அமைப்பு தின கொடி யேற்று விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு வட்ட துணைத்தலைவர் எஸ்.புஷ்பநாதன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ஏ.சண்முகம் வர வேற்றார். மாநிலச் செயலாளர் குரு.சந்திர சேகரன்  கொடியினை ஏற்றினார்.  ஊரகவளர்ச்சித் துறை அனைத்து ஓய்வூ தியர்கள் சங்க மாநில தணிக்கையாளர் சீ.புஷ்பநாதன், ஓய்வூதியர் சங்க திருவா ரூர் ஒன்றியத் தலைவர் பி.சண்முகம், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்க திருவாரூர் மாவட்டத் தலை வர் ஏ.பிரேமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.