பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் கால்நடை வழங்கல் நமது நிருபர் ஏப்ரல் 23, 2022 4/23/2022 7:23:17 PM திருவாரூர் அம்மையப்பன் கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் வெள்ளாடுகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் வழங்கினார்.