மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு உறுப்பினரும், 24 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான எம்.ஜெயபிரகாஷ் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவரிடம், துணைத் தலைவருக்கான ஆணையினை தேர்தல் அதிகாரி வழங்கினார்.