districts

img

பழங்குடியின மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி சிபிஎம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் அப்துல் காதர், பாதிரி கிராம கிளைச் செயலாளர் ராஜேந்திரன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் வடிவேல் ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.