திருவண்ணாமலை நகராட்சி, டவுன்ஹால் பள்ளி, சண்முகா தொழிற்சாலை பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப் பதிவை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.முருகேஷ் ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா ஆகியோர் உடன் உள்ளனர்.