districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை தாலுகா பழையனூர் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சிவாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.