திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் கால்நடைச் சந்தை திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி அருகே ஞாயிறன்று (டிச. 4) துவங்கியது. இதில் ஈரோடு, திருப்பத்தூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கால்நடைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.