திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டசியர் அலுவலகத்தில் 1432-ஆம் பசலி வருவாய் தீர்ப்பாயத்தில் (ஜமாபந்தி) ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் புதனன்று (மே 18) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சார்பாக செய்தியாளர்க ளுக்கன இலவச மனைப் பட்டா கேட்டு மாவட்டப் பொருளாளர் வீரராகவன், மாவட்டச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் மனு அளித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் முருகேசன், மனோகரன், திருமலை, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.