நெல்லை வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா நடைபெற்றது, விழாவில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பேசினார், விழாவில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.