districts

img

அம்பாசமுத்திரம் பொதுத்தொழிலாளர் சங்க பேரவை

திருநெல்வேலி, செப்.25- நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் அம்பை பொதுத்தொழிலாளர் சங்க பேரவை தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.  பேரவையை பீடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இசக்கி ராஜன் துவக்கி வைத்தார். பாலசுப்பிரமணியம், செயலா ளர் முருகன், இபிஎப் பென்சன் சங்க தலை வர் இரவீந்திரன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட நிர்வாகி சங்கர் ஆகி யோர் பேசினர்.  பேரவையில், தலைவராக சுரேஷ்,  செயலாளராக முருகன், பொருளாள ராக பாலசுப்பிரமணியம், துணை தலை வர்களாக இசக்கி ராஜன், சுப்பிரமணியன், இணை செயலாளர்களாக மினிராஜ், நாரா யணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். சிஐடியு மாவட்டத் துணை தலைவர் சுடலைராஜ் நிறைவுரையாற்றினார்.

;