districts

img

திருவாரூரில் சிபிஎம் சார்பில் வாலிபர் அரங்க மாநில பயிலரங்கம் மே 18ஆம் தேதி துவங்கியது

திருவாரூரில் சிபிஎம் சார்பில் வாலிபர் அரங்க மாநில பயிலரங்கம் மே 18ஆம் தேதி துவங்கியது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.விநாகராஜன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கரவேலன், வாலிபர் சங்க மாநில பிராக்சன் உறுப்பினர் எஸ்.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.