districts

img

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் வாலிபர் அரங்க மாநில பயிலரங்கம்

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் வாலிபர் அரங்க மாநில பயிலரங்கின் இரண்டாம் நாளான வெள்ளியன்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், தலைவர் எஸ்.கார்த்திக், பி.பாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.