districts

img

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

 தென்காசி, அக். 2- தென்காசி மாவட்டம்  குற்றாலம் அருவிகளில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள் ளப்பெருக்கால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால் திங் களன்று சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு அனுமதி யளிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.