மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணனிடம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஊழியர் ஜெயச்சந்திரன், வயநாடு நிவாரண நிதியாக 12 ஆயிரம் ரூபாயை வழங்கினார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம் பழனி ஆகியோர் உடன் உள்ளனர்.