பாபநாசத்தை அடுத்த மெலட்டூர் அருகே காட்டுக்குறிச்சியில் இயங்கி வரும் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், விவசாயிகள் தாங்கள் விளைவித்து கொண்டு வந்த நெல்லுடன் நெல் கொள்முதல் நிலையம் முன்பு காத்திருக்கின்றனர்.
பாபநாசத்தை அடுத்த மெலட்டூர் அருகே காட்டுக்குறிச்சியில் இயங்கி வரும் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், விவசாயிகள் தாங்கள் விளைவித்து கொண்டு வந்த நெல்லுடன் நெல் கொள்முதல் நிலையம் முன்பு காத்திருக்கின்றனர்.