திருவாரூர், மே 9-
தொழிலாளர் வர்க்கத் தின் சமரசமற்ற போராளி தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினைத்தை முன்னிட்டு சிஐ டியு மாவட்டக்குழு சார்பில் திருவாரூர் அரசு மருத்து வக்கல்லூரி திங்கள்கிழமை ரத்த தானம் முகாம் நடை பெற்றது.
ரத்ததான முகாமிற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், தலைவர் எம்.கே.என்.அனிபா தலை மை வகித்தனார். முகாமில் சுமை தூக்கும் பணியா ளர்கள், ஆட்டோ தொழிலா ளர்கள்,நகராட்சி தூய்மைப் பணி ஊழியர்கள் ரத்த தானம் வழங்கினார். சிஐ டியு மாவட்டப் பெருளாளர் இரா.மாலதி, சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட் டப் செயலாளர் கே.கஜேந்தி ரன், திருவாருர் நகராட்சி ஊழியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ஒன்.மணி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.