districts

img

தோழர்  எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவிற்கு நகர குழு சார்பில் அஞ்சலி கூட்டம்

சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் முதன்மை பொது மேலாளருமான தோழர்  எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவிற்கு மன்னார்குடியில் நகர குழு சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நகரக் குழு உறுப்பினர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரெகுபதி, ஒன்றிய செயலாளர் கே.ஜெயபால், நகரக் குழு உறுப்பினர்கள், சிஐடியு இணைப்பு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.