districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு

திருவாரூர், ஆக. 7 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாப்பையா தோப்பு பகுதியில், பல்வேறு கட்சி யிலிருந்து விலகி தோழர் குமார் தலைமை யில் 12 குடும்ப உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.  நிகழ்ச்சிக்கு சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் டி.ஜான் கென்னடி தலைமை வகித்தார்.  கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி புதிய கொடி மரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர்  (பொ) டி.அண்ணாதுரை, வாலிபர் சங்க ஒன்றி யச் செயலாளர் எஸ்.ராஜா, தமுஎகச மாவட்ட நிர்வாகி அம்பிகாபதி மற்றும் கட்சி யின் ஒன்றியக் குழு-கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.