அறந்தாங்கி, ஜன.3- புதுக்கோட்டை மாவட் டம் ஆவணத்தாங்கோட்டை யில் பள்ளி மாணவர் திரு வள்ளுவர் வேடமணிந்து கிராமப்புற மக்களிடம் திருக் குறள் புகழை பரப்புகிறார். புதுக்கோட்டை மாவட் டம், ஆவணத்தாங்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும மாணவன் வெ.ராஜ்நிஷ். இவர் திரு வள்ளுவர் வேடமணிந்து பொதுமக்களுக்கு திருக் குறள் புத்தகம் வழங்கி, திருக்குறள் புகழை பரப்பு கிறார். மாணவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்ற னர்.