districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் நகரப்பகுதியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக, வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதோர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் ஓராண்டு தீக்கதிர் சந்தா தொகை கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு-விடம் வழங்கப்பட்டது. கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, சங்க செயலாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.