ஈரோடு, ஜுலை 1- தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சென்னிமலை மற்றும் கோபி உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத் தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.பரமசிவம், தாலுகா செய லாளர் முத்துபழனிசாமி, கே.குப்புசாமி மயில் சாமி மற்றும் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோபியில் நடைபெற்ற இயக்கத்தில் தாலுகா செயலாளர் யுவராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சி.பிரகாசம், நந்த குமார், ஜி.ஏ.துரைசாமி, பெருமாள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். சததியமங் கலம் வட்டத்தில் தாலுக்கா செயலாளர் கே.எம்.விஜயகுமார், நகர செயலாளர் வாசுதேவன், எஸ்.ஏ.ராமதாஸ் உள்ளிட் டோர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டனர். பவானியில் பி.பி.பழனிசாமி, எஸ்.மாணிக்கம், ஏ.ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பவானிசாகரில் தாலுகா செயலாளர் சுப்பிரமணி, ஏபி.ராஜீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலும் தீக்கதிர் நாளிதழின் தீவிர சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது.