தென்காசி ,ஆக. 4 தென்காசி மாவட்டம் திருவேங்கடம் ஒன்றியம் குருவி குளத்தில் ஞாயிறன்று ஆண்டு சந்தா 5, 6மாத சந்தா9 என மொத்தம்14 சந்தாக்கள் சேர்க்கப்பட்டன .நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உச்சிமாகாளி, திருவேங்கடம் கமிட்டி செயலாளர் கருப்பசாமி , கட்சி உறுப்பினர் ரத்தினவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். சந்தா சேர்ப்பு இயக்கத் தில் கலப்பாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் ஓராண்டுக்கான தீக்கதிர் சந்தா தொகையை கட்சியின் ஒன்றிய செயலாளர் கருப்பசாமி யிடம் வழங்கினார்.