நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து ஒன்றிய அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. குற்றவியல் சட்டத்தின் பெயர்களை சமஸ்கிருதத்தில் கொண்டு வருகிறார்கள். நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து பேசாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மசோதாக்களை நிறைவேற்றுவதில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்துகிறது.