districts

img

திமுக எம்பி திருச்சி சிவா

நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து ஒன்றிய அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. குற்றவியல் சட்டத்தின் பெயர்களை சமஸ்கிருதத்தில் கொண்டு வருகிறார்கள். நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து பேசாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மசோதாக்களை நிறைவேற்றுவதில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்துகிறது.