பாபநாசம், ஜூலை 28 -
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூரில் நடைபெற்றது. கூட்டத் திற்கு அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் நடராஜன் முன்னிலை வகித்த னர். முன்னதாக மெலட்டூர் நகரச் செயலர் சீனு வர வேற்றார். தலைமைக் கழகப் பேச்சாளர் உத்திராபதி பேசி னார்.