திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புகுழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.