districts

img

பேட்டரி வாகனம் மூலம் துப்புரவுப் பணியாளர்கள் தெருக்கள் தோறும் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில், பேட்டரி வாகனம் மூலம் துப்புரவுப் பணியாளர்கள் தெருக்கள் தோறும் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். போதிய வாகனம் இல்லாத நிலையில், புதிதாக 4 பேட்டரி வாகனம் (BOV) வாங்கப்பட்டது. இதனை நகர்மன்ற தலைவர் சிவகுமார், துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் வழங்கினார்.