districts

தேசிய நெடுஞ்சாலை  ஓரத்தில் 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத  பெண் சடலம் கிடந்தது

அரியலூர், மே 31-

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே  உள்ள தத்தனூர் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை  ஓரத்தில் 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத  பெண் சடலம் கிடந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த உடையார்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த பெண்  யார்? இவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;