districts

img

புகழ்பெற்ற ஏர்வாடி தர்ஹாவில் 849-வது சந்தனக்கூடு திருவிழா   கொண்டாடப்பட்டது

புகழ்பெற்ற ஏர்வாடி தர்ஹாவில் 849-வது ‘சந்தனக்கூடு’ திருவிழா  செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.  இதில் தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.