தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே சுரைக்காயூர் ஊராட்சி பயணியர் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. மக்கள் மழைக்கு ஒதுங்கக்கூட பயப்படும் வகையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உள்ளது. இந்த நிழற்குடையை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.