சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா நட்டு வைத்தார். இதில் பள்ளிச் செயலர் வரதராஜன், அறக்கட்டளை தலைமைச் செயலர் கலியமூர்த்தி, பள்ளித் தலைமையாசிரியர் தீபக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.