மயிலாடுதுறை, ஜூன் 27-
தலைஞாயிறு சர்க்கரை ஆலையைத் திறக்க வலி யுறுத்தி தெழிலாளர்கள் பிரச்சாரம் மேற்கொண் டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட் டம், தலைஞாயிறு என்பி கேஆர்ஆர் கூட்டுறவு சர்க் கரை ஆலையை திறக்க வேண்டும். முப்பது மாதங்க ளாக வழங்கபடாமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் பிரச்சா ரப் பயணத்தைத் தொடங்கி யுள்ளனர்.
என்பிகேஆர்ஆர் சர்க் கரை ஆலை முன்பிருந்து தொடங்கிய பிரச்சாரப் பய ணத்திற்கு சிஐடியு செயலா ளர் ஜெயபால் தலைமை வகித்துள்ளார். பயணக்குழு வினர் இளந்தோப்பு, திரு வாளப்புத்துர், மணல்மேடு, திருச்சிற்றம்பலம், கட லங்குடி, காளி, திருமங்க லம் கிராமங்களில் பிரச்சா ரம் செய்தனர். பயணக்குழு வில் சிஐடியு மாவட்டச் செய லாளர் ப.மாரியப்பன், மாவட்டத் துணைத் தலை வர் இராமானுஜம், மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், ஆலை கிளைப் பொருளா ளர் சம்பத், தலைவர் கல்யா ணசுந்தரம், துணைத்தலை வர் தமிழரசன் (ஏஐடியுசி), ஏ.எஸ்.ராஜேந்திரன் (ஐஎன் டியூசி) உட்பட ஏராளமா னோர் இடம் பெற்றுள்ளனர்.