முதுபெரும் தலைவரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிறுவன தலைவர்களில் ஒருவருமான கோபாலகிருஷ்ணன், திங்களன்று 103 ஆவது வயதை நிறைவு செய்தார். அவருக்கு சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிச்செல்வம், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.சிவராஜன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.