districts

img

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் திருவாரூரில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள்  சங்கத்தினர் திருவாரூரில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்