districts

img

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிறன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டனர்.