districts

img

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

அறந்தாங்கி, ஜன.9 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி ஒன்றியம் ஊர்வணி ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  ஊராட்சி மன்றத் தலை வர் ஏகாம்பாள் சந்திர மோகன் தலைமையில் நடைபெற்ற முகாமை, சட்ட மன்ற உறுப்பினர் ராமச் சந்திரன் துவக்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் தீவனப்பயிர், தீவனப்புல் சாகுபடி குறித்த விளக்கம்,  பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை வழங்கப் பட்டன.  இதில் ஏராளமான பொது மக்கள் தங்கள் கால்நடை களுடன் பங்கேற்றனர். முகா மில் கலந்து கொண்ட கால் நடைகளின் உரிமையாளர் களுக்கு பால் கேன் மற்றும்  சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.