districts

img

புதுப்பொலிவு பெற்ற அரசுப்பள்ளி

கோவை வெள்ளளூரில் உள்ள அரசுப்பள்ளியை முன்னாள் மாணவர்கள் இணைந்து சுமார் ரூ.1 கோடி ரூபாய் வசூலித்து புதிய வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்களை கட்டி, அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளனர்.