districts

img

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ரூ.83.14 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் அளித்த 407 மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.