புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ரூ.83.14 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் அளித்த 407 மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.