districts

img

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் திங்களன்று நடைபெற்றது. சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் ஐ.கண்மணி, கோட்டாட்சியர்கள் (மயிலாடுதுறை), செல்வி.வ.யுரேகா (சீர்காழி), உ.அர்ச்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்