districts

img

மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு ரூ.15,67,820 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.