districts

ஏப்.30-க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

திருச்சிராப்பள்ளி, ஏப்.21-

  திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண் டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும், இம்மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சியில் பங்களிப் பினை வழங்கிட வேண்டும் என மாநகராட்சி ஆணையர்  வைத்தியநாதன் கேட்டு கொண்டுள்ளார்.