திருவாரூர் மாவட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் வாயிலில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அருகில் உள்ள குடிநீர் குழாயை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.