districts

img

பேராவூரணியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

தருமபுரி, ஜன.11- தருமபுரி மாவட்டம், செம்மாண்டகுப்பம் ஊராட்சிக்குட் பட்ட குண்டலப்பட்டி மற்றும் எஸ்.கொட்டாவூர் ஆகிய கிரா மங்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் பி.பானுபூமணி பொங்கல் பரிசுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் மாவட்ட கவுன்சிலர் கே.எஸ்.சரவணன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தம்பி என்கிற ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.