மயிலாடுதுறை, ஜன.03- மயிலாடுதுறை வட்டம், மறையூர் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக் கன் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட் டத்தில் பொங்கல் பரிசுதொ குப்பு ஜனவரி 13-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பொருள் வாங்காமல் விடு பட்டவர்களுக்கு 14 - ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவ லர் உ.அர்ச்சனா, மயிலாடு துறை வட்டாட்சியர் விஜய ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.