தஞ்சாவூர் வட்டம் பெரம்பூர் சரகம் வண்ணாரப்பேட்டை முதன்மை கிராமத்தில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பயனாளி ஒருவருக்கு தையல் இயந்திரம் உட்பட மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.5,50,620 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் வழங்கினார்.