பாபநாசம், ஏப்.18-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் திறக்கப்பட்டது. ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன், முன்னாள் தலைவர் விவேகானந் தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பாபநாசம், ஏப்.18-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் திறக்கப்பட்டது. ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன், முன்னாள் தலைவர் விவேகானந் தம் உட்பட பலர் பங்கேற்றனர்.