districts

தண்ணீர் பந்தல் திறப்பு

பாபநாசம், ஏப்.18-

  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் திறக்கப்பட்டது.  ரோட்டரி சங்கத்  தலைவர் அறிவழகன், முன்னாள் தலைவர் விவேகானந் தம் உட்பட பலர் பங்கேற்றனர்.